tag:blogger.com,1999:blog-264819655900252374.post5566809509261112948..comments2024-01-02T05:37:07.724+05:30Comments on சின்னு ரேஸ்ரி: கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள்மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-264819655900252374.post-40383731557053858332011-12-09T18:11:55.377+05:302011-12-09T18:11:55.377+05:30மிக அருமையான இப்போது காணக் கிடைக்காத பல சமயலறை உபக...மிக அருமையான இப்போது காணக் கிடைக்காத பல சமயலறை உபகரணங்களைப் படத்தோடு தந்திருக்கிறீர்கள்! <br /><br />அவை மிக அருமை! பல பழைய நினைவுகளை அவை மீட்டிச் சென்றன.<br /><br />அவ் அரிய படங்களை ஈழத்து முற்றம் என்ற நம் இணையப் பக்கத்தில் உபயோகப் படுத்தி இருக்கிறேன்.<br /><br />நன்றி சகோதரி!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-82939325080707468832011-01-02T16:25:21.698+05:302011-01-02T16:25:21.698+05:30இயற்கையானவை,உடலுக்கு தீங்கில்லாத பல சமையல் பாத்திர...இயற்கையானவை,உடலுக்கு தீங்கில்லாத பல சமையல் பாத்திரங்கள் அருமை தெரியாமல் நாம் புறக்கணித்து,அவை இருக்கும் நிலையைப் பார்த்தால் கண்ணில் நீர் வருகிறது.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-55654839675995714712010-12-09T09:53:31.809+05:302010-12-09T09:53:31.809+05:30கிராமத்தார்கள் பட்டிணம் பார்க்க வந்துவிட்டார்களா :...கிராமத்தார்கள் பட்டிணம் பார்க்க வந்துவிட்டார்களா :)<br />ஆமாம் அவைபோல் வருமா.<br /><br />மிக்க நன்றி asiya omar.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-6549365147816262842010-12-09T09:47:49.949+05:302010-12-09T09:47:49.949+05:30மிக்க நன்றி சுந்தரா.மிக்க நன்றி சுந்தரா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-72625276997732329302010-12-09T09:47:00.096+05:302010-12-09T09:47:00.096+05:30பழைய ஞாபகங்கள் மறக்கக் கூடியவையா? என்றுமே இனிக்கும...பழைய ஞாபகங்கள் மறக்கக் கூடியவையா? என்றுமே இனிக்கும் நினைவுகள் ஹேமா.<br /><br />அப்போ உங்க வீட்டில் கிராமத்துச் சமையல் இனித்திடுமே. <br />மண்சட்டிக்கறியின் சுவை சொல்லவா வேண்டும்.<br />நன்றி ஹேமா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-85582951757817251052010-12-09T09:36:38.928+05:302010-12-09T09:36:38.928+05:30அம்பிகா said...
நெல்லை சேமித்து வைக்க குலுக்கை(பான...அம்பிகா said...<br />நெல்லை சேமித்து வைக்க குலுக்கை(பானை போன்று உயரமாய் இருக்கும், கீழ் பாகத்தில் துளை இருக்கும். அதன் வழி நெல்லை எடுத்துக் கொள்ளலாம்)<br /><br />ஆமாம் இங்கு மரப்பலகையால் ஆன பெரிய நெல்லுப் பெட்டகம் வைத்திருந்தார்கள்.<br /><br />நீங்கள் கூறியது போல கிராமத்தில் இப்பொழுது ஓரிருவரிடம் தான் இப்படியான அரிய பொருட்கள் இருக்கின்றன. படம் எடுக்க நினைத்திருந்தேன் நேரமின்மையால் சென்று எடுக்க முடியவில்லை. <br /><br />பின்பு ஒருமுறை எடுத்துப்போடுகிறேன். <br /><br />மிக்க நன்றி அம்பிகா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-35455329173870644572010-12-09T09:26:12.324+05:302010-12-09T09:26:12.324+05:30வாருங்கள் DrPKandaswamyPhD.
உடன் பதில் தராததற்கு ம...வாருங்கள் DrPKandaswamyPhD.<br />உடன் பதில் தராததற்கு மன்னியுங்கள்.<br /><br />இது புரிகிறதா பாருங்கள்- "அங்கராக்கு சோப்பில தொரப்புக்காய் இருக்குது, எடுத்துட்டு வா அம்மணி"<br /><br />பெட்டகத்தில் தோட்டத்து தானியம் இருக்குதா? அல்லது துறப்பா சரியாகப் புரியவில்லை.வட்டார வழக்குகள் இனிமையானவை.<br /><br />மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-18887193841604133562010-12-08T18:18:37.488+05:302010-12-08T18:18:37.488+05:30ரொம்ப அருமை , அந்த தேங்காய் துருவியில் தான் சின்னத...ரொம்ப அருமை , அந்த தேங்காய் துருவியில் தான் சின்னதில் நான் தேங்காய் துருவுவேன்,<br />அந்த பெரிய பானை , முறம், ஆகா பழைய நினைவுகல் அப்ப்டியே சிறகடிக்குது மாதேவி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-25673643711205678922010-12-03T20:22:58.824+05:302010-12-03T20:22:58.824+05:30இதில் சிலதை நான் இங்கும் எடுத்து வந்திருக்கிறேன்,அ...இதில் சிலதை நான் இங்கும் எடுத்து வந்திருக்கிறேன்,அதனை உபயோகித்து சமைத்து பழகியதால் அந்த சாமான்கள் போல் வருமா?ஊரில் மாமியின் சாமான்கள் இப்படி நிறைய உண்டு.நல்ல பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-80263261733080405402010-11-24T10:29:01.380+05:302010-11-24T10:29:01.380+05:30படங்களில் இருக்கும் அநேகப்பொருட்கள் வழக்கிலில்லாமல...படங்களில் இருக்கும் அநேகப்பொருட்கள் வழக்கிலில்லாமலே போய்விட்டது வருத்தம்தான். அடுத்த தலைமுறைக்குக்காட்ட இப்படிப்பட்ட படங்கள்தான் மிஞ்சும்.<br /><br />நல்ல பதிவு மாதேவி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-65665303598856401362010-11-22T22:59:27.534+05:302010-11-22T22:59:27.534+05:30மாதேவி...அருமையான பதிவு.இப்பொழுதுதான் பார்க்கிறேன்...மாதேவி...அருமையான பதிவு.இப்பொழுதுதான் பார்க்கிறேன்.இந்தப் பொருட்களை வைத்தே பழைய ஞாபகங்கள் வந்து போகுது.எல்லாப் பொருட்களையும் பார்த்துப் பழகிய நினைவு வருது.இப்போது ஊரிலேயே இந்தப் பொருட்களைப் பாவிப்பது குறைந்துவிட்டதே.<br /><br />இந்தமுறை நான் ஊரிலிருந்து இரண்டு மண்சட்டியும் ஒரு மண்கூசாவும் வாங்கி வந்து பாவிக்கிறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-23183085497327694922010-11-21T22:12:56.089+05:302010-11-21T22:12:56.089+05:30அருமையான பதிவு மாதேவி.
இதில் நிறைய பொருட்களை ஆச்ச...அருமையான பதிவு மாதேவி.<br />இதில் நிறைய பொருட்களை ஆச்சி(அம்மாவின் அம்மா) வீட்டில் பார்த்திருக்கிறேன். <br />உரலில் மாவு இடிக்கும் போது சிந்தாமல் இருக்க ஓலையில் தடுக்கு, நெல்லை சேமித்து வைக்க குலுக்கை(பானை போன்று உயரமாய் இருக்கும், கீழ் பாகத்தில் துளை இருக்கும். அதன் வழி நெல்லை எடுத்துக் கொள்ளலாம்) களி குடிக்க கும்பா, வட்டில் போன்றவையும் இருந்தன. அதன் அருமை அப்போது தெரிய வில்லை. படங்களின் சேகரிப்பும் அருமை.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-84544371497962400112010-11-21T05:06:21.186+05:302010-11-21T05:06:21.186+05:30நல்ல பதிவு மாதேவி. எல்லாப்பொருள்களும் எங்கள் வீட்ட...நல்ல பதிவு மாதேவி. எல்லாப்பொருள்களும் எங்கள் வீட்டில் எங்கள் அம்மா காலத்தில் இருந்தன. என் 'அம்மா' வந்த பிறகு அனைத்தும் காணாமற்போயின.<br /><br />"பெட்டி இளைக்கும்போது காம்பால் குத்தி ஓலையைத் தள்ளிப் பின்னுவார்கள்"<br /><br />இலங்கைத்தமிழ் மிக அழகானது. இந்த ஊர்ல இதைப்படிச்சா, "அதென்ன பெட்டி எப்படி இளைக்கும்? மனுசன்தான் இளைப்பான்" என்பார்கள்.<br /><br />இது புரிகிறதா பாருங்கள்- "அங்கராக்கு சோப்பில தொரப்புக்காய் இருக்குது, எடுத்துட்டு வா அம்மணி"ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-60683092862278461452010-11-19T16:26:31.521+05:302010-11-19T16:26:31.521+05:30இனிய நினைவை மீண்டும் அசைத்ததற்கு நன்றி அன்னு.இனிய நினைவை மீண்டும் அசைத்ததற்கு நன்றி அன்னு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-45727515100676101322010-11-19T16:25:17.850+05:302010-11-19T16:25:17.850+05:30வாருங்கள் ரிஷபன்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி்...வாருங்கள் ரிஷபன்.<br /><br />உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-69736256435968683492010-11-19T03:49:35.758+05:302010-11-19T03:49:35.758+05:30மாஷா அல்லாஹ்.
சில பாத்திரங்களைப் பார்த்திருக்கேன்...மாஷா அல்லாஹ்.<br /><br />சில பாத்திரங்களைப் பார்த்திருக்கேன். சிலவற்றை இன்னமும் உபயோகத்திலும் பார்த்துள்ளேன். இருந்தாலும் இவற்றை தேடி எடுத்து ஒரு இனிய நினைவை மீண்டும் அசை போட வைத்து விட்டீர்கள். நன்றி.<br /><br />:)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-15119800554435791742010-11-17T12:54:56.034+05:302010-11-17T12:54:56.034+05:30மிக அருமை. பல பாத்திரங்கள் இப்போது பயன்பாட்டிலேயே ...மிக அருமை. பல பாத்திரங்கள் இப்போது பயன்பாட்டிலேயே இல்லை. அரிய படங்கள்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-62377852869937923472010-11-17T09:15:31.988+05:302010-11-17T09:15:31.988+05:30சிலவேலைகளால் பார்கவில்லை. அதனால் உடனே பப்ளிஸ் பண்ண...சிலவேலைகளால் பார்கவில்லை. அதனால் உடனே பப்ளிஸ் பண்ண முடியவில்லை. <br /><br />மன்னித்துக் கொள்ளுங்கள் ஸாதிகா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-84947679373902191392010-11-17T09:10:40.710+05:302010-11-17T09:10:40.710+05:30ஸாதிகா said... "இடியாப்பத்தட்டில்த்தான் இடியா...ஸாதிகா said... "இடியாப்பத்தட்டில்த்தான் இடியாப்பம் இன்னும் செய்து கொண்டு இருக்கிறோம்".மகிழ்ச்சி. ஹெல்த்துக்கும் ஏற்றதே.<br /><br />சுளகும்,இடியாப்பத்தட்டும் ஊர் சென்றபோது எனது பாவனைக்கு வாங்கிவந்ததுதான்.<br /><br />பிரிகணை இங்கு திரிகணை என்பர்.படம் எடுக்கமறந்துவிட்டேன்.<br /><br />மிக்க நன்றி ஸாதிகா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-50758726371735267052010-11-17T09:01:14.428+05:302010-11-17T09:01:14.428+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்தி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்திரவதனா.<br /><br />முதல் வருகைக்கும் மகிழ்ச்சியடைகிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-36252180204072445472010-11-17T08:57:03.194+05:302010-11-17T08:57:03.194+05:30நன்றி மேனகா.நன்றி மேனகா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-48534495778345170182010-11-17T08:55:58.416+05:302010-11-17T08:55:58.416+05:30வாருங்கள் கோமதிஅரசு.
மண்பானைச் சமையல் இப்போதும...வாருங்கள் கோமதிஅரசு.<br /><br />மண்பானைச் சமையல் இப்போதும் இருப்பது மகிழ்ச்சி. <br /><br />இங்கு கிராமத்துக்கடை என வைத்திருப்பார்கள். எங்கிருந்தோ எந்தப்பாத்திரத்தில் சமைத்ததோ சொப்பிங்பைகளில் கொண்டுவந்து வைத்திருக்கும் சட்டிகளில் அழகாய் கொட்டிவைத்து விற்பார்கள்.:(மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-68829793230214382692010-11-17T08:46:10.466+05:302010-11-17T08:46:10.466+05:30ஆமாம் தற்காலத்தில் இவை எல்லாம் அருங்காட்சியகப் பொ...ஆமாம் தற்காலத்தில் இவை எல்லாம் அருங்காட்சியகப் பொருட்கள் தாம்.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சஞ்சயன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-23049306147612929222010-11-17T08:40:47.024+05:302010-11-17T08:40:47.024+05:30மகிழ்ச்சியடைகிறேன்.
முகப்புத்தகத்தில் பகிர்ந்ததற்...மகிழ்ச்சியடைகிறேன்.<br /><br />முகப்புத்தகத்தில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி டொக்டர்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-26861502353748394322010-11-17T08:37:50.217+05:302010-11-17T08:37:50.217+05:30நினைவுகள் என்றும் இனிமையானவைதான்.
பொக்கிஷத்தை பா...நினைவுகள் என்றும் இனிமையானவைதான்.<br /><br />பொக்கிஷத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.<br />நன்றி அமைதிச்சாரல்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com