tag:blogger.com,1999:blog-264819655900252374.post974124999771978146..comments2024-01-02T05:37:07.724+05:30Comments on சின்னு ரேஸ்ரி: தேங்காய்ப் பால் கஞ்சி - மூதாதையரின் மாரிகால இலகு சமையல்மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-264819655900252374.post-47881289310043757232012-05-02T12:01:35.556+05:302012-05-02T12:01:35.556+05:30மிகவும் அருமையான செய்முறை மாதேவி. இந்தக் கஞ்சியை எ...மிகவும் அருமையான செய்முறை மாதேவி. இந்தக் கஞ்சியை எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன பொருட்களுடன் வெந்தயம், பூண்டு <br />சேர்த்து செய்வோம். இந்தக் கஞ்சி வெய்யில் காலத்திற்கும் ஏற்ற உணவாகும். வெந்தயம் சேர்ப்பதால் வயிற்றுப் புண் ஆறும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மாதேவி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-52855542408274835662010-10-15T16:25:00.797+05:302010-10-15T16:25:00.797+05:30வாருங்கள் தியாவின் பேனா.
ஊரை நினைத்தாலே என்றும் ...வாருங்கள் தியாவின் பேனா. <br /><br />ஊரை நினைத்தாலே என்றும் தித்திக்கும். நன்றி தியா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-29682127865586907612010-10-15T16:20:41.581+05:302010-10-15T16:20:41.581+05:30வருகைக்கு நன்றி ஹேமா.வருகைக்கு நன்றி ஹேமா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-77073241416694135712010-10-15T16:17:24.899+05:302010-10-15T16:17:24.899+05:30வாருங்கள் yarl. கருத்துக்கு நன்றி.
புளிக்கஞ்சி மு...வாருங்கள் yarl. கருத்துக்கு நன்றி.<br /><br />புளிக்கஞ்சி முடிந்தபோது தருகிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-82243867236948243282010-10-15T16:15:01.688+05:302010-10-15T16:15:01.688+05:30நன்றி அமைதிச்சாரல்.நன்றி அமைதிச்சாரல்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-41093336152439409032010-10-15T07:51:13.137+05:302010-10-15T07:51:13.137+05:30ஸாதிகா சொன்னது போல் நீங்கள் பகிரும் விதமே அலாதி. க...ஸாதிகா சொன்னது போல் நீங்கள் பகிரும் விதமே அலாதி. கஞ்சி, வாசிக்கவே ருசி. செய்தும் பார்த்து விடுகிறேன் :) நன்றி மாதேவி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-45699752790661960322010-10-14T09:28:44.361+05:302010-10-14T09:28:44.361+05:30வாருங்கள் துளசி கோபால்.
பினாட்டு என்பது
பனையின்...வாருங்கள் துளசி கோபால்.<br /><br />பினாட்டு என்பது<br /><br />பனையின் பழத்திலிருந்து (பனம் பழம்) பிழிந்தெடுத்த களியை ஓலைத் தடுக்கின் மேல் ஊற்றுவார்கள்.<br />பல நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்தபின் துண்டுகளாக வெட்டி மண்சட்டிகளில் சேமித்து வைத்து இடைநேர உணவுக்கு சாப்பிட்டார்கள். இனிப்பாக இருக்கும்.(மாம்பழ சுவீட் போல என நினைக்கிறேன்)<br /><br />பனம்பாணி போட்ட பனாட்டும் உண்டு. சட்டிகளில் வைத்த பனாட்டின்மேல் பாணியுடன் மிளகு,காய்ந்த மிளகாய் பொடி, எள்ளு,அரிசிப்பொரி கலந்து ஊற்றி வாயை வெள்ளைத்துணியால் முடிவைத்திருப்பர்.இதுநல்ல காரத்துடன் கூடிய இனிப்பாக இருக்கும்.<br /><br />பனம்பாணி என்பது கருப்பநீரை வடித்தெடுத்து அடுப்பில் காச்சி எடுப்பது.<br /><br />இந்தப்பாணியை பானையில் இட்டு வாயை மூடிக்கட்டி அடுப்புப் பிட்டியில் சூடுபட நீண்டநாட்கள் வைத்திருந்தால் அடியில் படிந்து 'கல்லக்காரம்'(பனம் கற்கண்டு) உருவாகி இருக்கும். இவைஎல்லாம் அன்றைய பெண்களின் வீட்டுவேலைகளாக இருந்தன. இப்பொழுது சில இடங்களில் பாட்டில்களில் கிடைக்கும்.<br /><br /><br /><br /><br />///<br /><br /><br /><br />எனது ஊரின் நினைவு வருகிறது<br />அருமையான கிராமத்து மண் மணம் கமழும் பதிவுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-86643621592350357662010-10-10T05:09:28.455+05:302010-10-10T05:09:28.455+05:30பால்க்கஞ்சி நான் அடிக்கடி செய்துகொள்வேன்.சீக்கிரமா...பால்க்கஞ்சி நான் அடிக்கடி செய்துகொள்வேன்.சீக்கிரமாவும் ருசியாவும் செய்யச் சுலபம்.அதைவிட எம் முன்னோர்களின் வாழ்க்கையே மிகவும் ருசி.நன்றி மாதேவி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-69667625819312588392010-10-06T02:20:10.237+05:302010-10-06T02:20:10.237+05:30ம்!!!அருமை மாதேவி. எங்கள் ஊரில் பால் கஞ்சி என்று ச...ம்!!!அருமை மாதேவி. எங்கள் ஊரில் பால் கஞ்சி என்று சொல்லுவோம். மழைக்காலங்களில் சுடச் சுடச் சாப்பிட அருமையோ அருமை. பதிவும் படமும் அழகு. நேரம் கிடைத்தால் புளிக்கஞ்சி செய்முறையை தயவு செய்து தரமுடியுமா? <br />அன்புடன் மங்கைyarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-46043494452457657872010-10-05T01:18:32.015+05:302010-10-05T01:18:32.015+05:30சத்து நிரம்பிய கஞ்சி பார்க்கவே அவ்வளவு நல்லாருக்கு...சத்து நிரம்பிய கஞ்சி பார்க்கவே அவ்வளவு நல்லாருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-30935427651134293462010-10-04T18:47:15.198+05:302010-10-04T18:47:15.198+05:30"ருசியோ ருசி" மிக்க நன்றி ஆ.ஞானசேகரன் ."ருசியோ ருசி" மிக்க நன்றி ஆ.ஞானசேகரன் .மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-63721086329379889222010-10-04T18:44:57.463+05:302010-10-04T18:44:57.463+05:30நன்றி ஈரோடு தங்கதுரை.
பார்க்கிறேன்.நன்றி ஈரோடு தங்கதுரை.<br /><br />பார்க்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-60450789461275940722010-10-04T18:43:09.230+05:302010-10-04T18:43:09.230+05:30சிவப்பரிசியில் செய்துபாருங்கள் ஜலீலா. நல்ல மணத்துட...சிவப்பரிசியில் செய்துபாருங்கள் ஜலீலா. நல்ல மணத்துடன் சத்தும்கூடியதாக கிடைக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-84232859473073172812010-10-04T18:39:47.765+05:302010-10-04T18:39:47.765+05:30அப்படியா. நன்றி ஜமால்.அப்படியா. நன்றி ஜமால்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-45023267168452337272010-10-04T18:38:57.539+05:302010-10-04T18:38:57.539+05:30சரியாகச் சொன்னீர்கள்.
மிக்க மகிழ்ச்சி கோமதி அரசு...சரியாகச் சொன்னீர்கள்.<br /><br />மிக்க மகிழ்ச்சி கோமதி அரசு. <br />நன்றியும் சொல்லிக்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-77598356237747985712010-10-04T18:34:42.636+05:302010-10-04T18:34:42.636+05:30நன்றி denim .நன்றி denim .மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-36340079754511145062010-10-04T18:33:59.236+05:302010-10-04T18:33:59.236+05:30DrPKandaswamyPhD said...
எங்கூட்டு அம்மாவும் முந்...DrPKandaswamyPhD said...<br /><br />எங்கூட்டு அம்மாவும் முந்தி வைக்கும். ருசி சூப்பராயிருக்கும். சீக்கிரம் ஜீரணமும் ஆகும். உடம்புக்கு நல்லதும் கூட.<br /><br />"சீக்கிரம் ஜீரணமும் ஆகும். உடம்புக்கு நல்லதும் கூட". மிக்க நல்ல கருத்து. மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-71925108868279139652010-10-04T18:25:25.052+05:302010-10-04T18:25:25.052+05:30கருத்துக்கு நன்றி asiya omar.கருத்துக்கு நன்றி asiya omar.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-39422741772184264852010-10-04T18:24:29.236+05:302010-10-04T18:24:29.236+05:30நன்றி புதுவை சிவா.நன்றி புதுவை சிவா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-78922136176865164462010-10-04T18:22:14.522+05:302010-10-04T18:22:14.522+05:30மிக்க நன்றி ஸாதிகா.மிக்க நன்றி ஸாதிகா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-39453718743160826392010-10-04T18:19:58.935+05:302010-10-04T18:19:58.935+05:30வாருங்கள் துளசி கோபால்.
பினாட்டு என்பது
பனையின...வாருங்கள் துளசி கோபால்.<br /><br />பினாட்டு என்பது <br /><br />பனையின் பழத்திலிருந்து (பனம் பழம்) பிழிந்தெடுத்த களியை ஓலைத் தடுக்கின் மேல் ஊற்றுவார்கள். <br />பல நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்தபின் துண்டுகளாக வெட்டி மண்சட்டிகளில் சேமித்து வைத்து இடைநேர உணவுக்கு சாப்பிட்டார்கள். இனிப்பாக இருக்கும்.(மாம்பழ சுவீட் போல என நினைக்கிறேன்)<br /><br />பனம்பாணி போட்ட பனாட்டும் உண்டு. சட்டிகளில் வைத்த பனாட்டின்மேல் பாணியுடன் மிளகு,காய்ந்த மிளகாய் பொடி, எள்ளு,அரிசிப்பொரி கலந்து ஊற்றி வாயை வெள்ளைத்துணியால் முடிவைத்திருப்பர்.இதுநல்ல காரத்துடன் கூடிய இனிப்பாக இருக்கும்.<br /><br />பனம்பாணி என்பது கருப்பநீரை வடித்தெடுத்து அடுப்பில் காச்சி எடுப்பது.<br /><br />இந்தப்பாணியை பானையில் இட்டு வாயை மூடிக்கட்டி அடுப்புப் பிட்டியில் சூடுபட நீண்டநாட்கள் வைத்திருந்தால் அடியில் படிந்து 'கல்லக்காரம்'(பனம் கற்கண்டு) உருவாகி இருக்கும். இவைஎல்லாம் அன்றைய பெண்களின் வீட்டுவேலைகளாக இருந்தன. இப்பொழுது சில இடங்களில் பாட்டில்களில் கிடைக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-69125198490921664062010-10-04T16:10:20.362+05:302010-10-04T16:10:20.362+05:30புகைப்படங்களுடன்... அருமையான விளக்கம்..... ருசியோ...புகைப்படங்களுடன்... அருமையான விளக்கம்..... ருசியோ ருசி<br /><br /><br />அன்புடன்<br />ஆ.ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-2886743086415389982010-10-04T12:18:40.482+05:302010-10-04T12:18:40.482+05:30நாங்களும் இந்த தேங்காய் பால் கஞ்சி அடிக்கடி செய்வோ...நாங்களும் இந்த தேங்காய் பால் கஞ்சி அடிக்கடி செய்வோம்.<br />சிவப்பு அரிசியில் செய்ததில்லை<br />படங்கள் ரொம்ப அருமை. விளக்கங்களும் கருப்பு வெள்ளை படங்களும் சூப்பர்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-84202681176769326802010-10-04T11:40:42.375+05:302010-10-04T11:40:42.375+05:30top most in my favorites ...top most in my favorites ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-264819655900252374.post-45374812522072928812010-10-04T09:23:28.413+05:302010-10-04T09:23:28.413+05:30மூதாதையர்கள் பட்ட கஷ்டம் இப்போது நமக்கு இல்லை மாதே...மூதாதையர்கள் பட்ட கஷ்டம் இப்போது நமக்கு இல்லை மாதேவி.<br /><br />நாம் எப்படிப்பட்ட சொகுசு வாழ்க்கை வாழ்கிறோம், அப்படியும் அது இல்லை,இது இல்லை என்ற குறை வேறு.<br /><br />தேங்காய்ப் பால் கஞ்சி படிக்கும் போதே சுவையாக இருக்கு,இந்த மழைக் காலத்தில் செய்து சாப்பிடுகிறோம்.<br /><br />நன்றி மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com