Tuesday, December 29, 2009

காற்றில் பறந்து பருகும் மணநாள் பான விருந்து

யாழ்தேவி பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது நன்றி. இவ்வார நட்சத்திர பதிவராக இருக்க அழைத்ததற்கு.

மணநாள் மகிழ்ச்சியானது. அதுவும் பான விருந்துடன் கொண்டாடினால் கேட்கவும் வேண்டுமா? இந்தப் பான விருந்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் எனது ரம்யம் பதிவில் வெளியானதை இன்று மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பதிவைப் படிக்க இங்கே
கிளிக் பண்ணுங்கள்

3 comments:

  1. ஆகா கடைசியில கொசுவை வைத்து முடித்து விட்டிர்களே. நல்ல சுவாஸ்யமான பதிவு. நன்றி.
    நல்ல கவிதை நடை.

    ReplyDelete
  2. யப்பா என்னது ஒரே கொசுத் தொல்லையா இருக்கு.

    ReplyDelete
  3. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி பித்தனின் வாக்கு.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்